கணவன் மனைவி ஊடல்
கணவன் மனைவி ஊடல்
திரைப்படம் : மிஸ்ஸியம்மா
வருடம் : 1955
நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி
வாராயோ வெண்ணிலாவே 🌕கேளாயோ 👂எங்கள் 🤝கதையே…..❗️
அகம்பாவம் 😡கொண்ட சதியாள்😡அறிவால் 🧠உயர்ந்திடும் ❗️பதி 👨🏻💼நான் சதி 👩💼 பதி 👨🏻💼விரோதம் மிகவே❗️சிதைந்தது இதம் ❗️தரும் வாழ்வே❗️
வாராயோ வெண்ணிலாவே🌕கேளாயோ 👂
எங்கள் 🤝கதையே…..❗️
வாக்குரிமை 🤞 தந்த பதி யால் 👨🏻💼 வாழ்ந்திடவே வந்த சதி 👩💼 நான் நம்பிடச் ❗️செய்வார் ❗️நேசம் 💙நடிப்பதெல்லாம்🎬 வெளி வேஷம்😡
திரைப்படம் : காத்திருந்த கண்கள்
வருடம் : 1962
நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி
வளர்ந்த 🌱 கலை 🎨மறந்துவிட்டாள் ❌கேளடா 🗣️கண்ணா 👦அவள் 👩 வடித்து வைத்த ஓவியத்தை 🖼️பாரடா 👀கண்ணா 👦
குடும்ப 🏡கலை போதுமென்று ❗️கூறடா 🗣️கண்ணா 👦அதில் கூட இந்த கலைகள் 🖼️வேறு ஏனடா❓கண்ணா👦
இரண்டு பாடலும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.
Comments
Post a Comment