Posts

கணவன் மனைவி ஊடல்

Image
​ கணவன் மனைவி ஊடல் திரைப்படம் : மிஸ்ஸியம்மா வருடம் : 1955 நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி வாராயோ வெண்ணிலாவே 🌕கேளாயோ 👂 எங்கள் 🤝கதையே…..❗️ அகம்பாவம் 😡கொண்ட சதியாள்😡அறிவால் 🧠உயர்ந்திடும் ❗️பதி 👨🏻‍💼நான் சதி 👩‍💼 பதி 👨🏻‍💼விரோதம் மிகவே❗️சிதைந்தது இதம் ❗️தரும் வாழ்வே❗️ வாராயோ வெண்ணிலாவே🌕கேளாயோ 👂 எங்கள் 🤝கதையே…..❗️ வாக்குரிமை 🤞 தந்த பதி யால் 👨🏻‍💼 வாழ்ந்திடவே வந்த சதி 👩‍💼 நான் நம்பிடச் ❗️செய்வார் ❗️நேசம் 💙நடிப்பதெல்லாம்🎬 வெளி வேஷம்😡 திரைப்படம் : காத்திருந்த கண்கள் வருடம் : 1962 நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி வளர்ந்த 🌱 கலை 🎨மறந்துவிட்டாள் ❌கேளடா 🗣️கண்ணா 👦அவள் 👩 வடித்து வைத்த ஓவியத்தை 🖼️பாரடா 👀கண்ணா 👦 குடும்ப 🏡கலை போதுமென்று ❗️கூறடா 🗣️கண்ணா 👦அதில் கூட இந்த கலைகள் 🖼️வேறு ஏனடா❓கண்ணா👦 இரண்டு பாடலும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.

குமுகம் (Community)

👌குமுகம் (Community) 👍 குமுகம் (Community) ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளைக் கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். தெரிந்து  கொண்ட நாள்   : 16.01.2024

கொரோனா

கொரோனா👹 பாதி லாக் டவுன்🔒 மீதி  கலந்து ‌செய்த கலவை வெளியே🛣️ கொரோனா👹 உள்ளே 🏡லாக் டவுன்🔒 விளங்க முடியாத கவிதை கொரோனா 👹கொன்று கொரோனா👹 கொன்று மனிதன்👨 வளர்க்கப் பார்க்கின்றேன் ஆனால் மனிதன் 👨கொன்று உணவாய்த் 🍚 தின்று கொரோனா 👹மட்டும் வளர்கிறதே நந்தகுமாரா 🕉️நந்தகுமாரா🕉️

இலக்கணம்

  Dr Kannabiran Ravishankar KRS 'இலக்கணம்' என்ற சொல்லே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று சிலர் கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இலக்கணம் என்பது தமிழ்ச் சொல் தான். வியாகரணம்/व्याकरण என்பது தான் சம்ஸ்கிருதச் சொல். Grammar என்ற பொருளில், வியாகரணம் என்ற சொல் மட்டுமே சம்ஸ்கிருத பாஷையில் பரவல். சப்த வித்யா/शब्दविद्या என்றும், காத்யாயனம்/कात्यायन என்றும் சில இடங்களில் அழைக்கப்பெறும். ஆனால் லக்ஷணம் என்று எங்கும், Grammar-ஐ, சம்ஸ்கிருத நூல்களே விளித்தது கிடையாது! லக்ஷணம் என்ற சம்ஸ்கிருதச் சொல் தான், கிரந்தம் நீக்கி லக்கணம் ஆகி, இலக்கணம் ஆயிற்று என்று சிலர் முட்டாள்தனமாகக் கூறுவர். லக்ஷ்மி என்பது, தமிழில் இலக்குமி ஆவதில்லையா? அது போல லக்ஷணம் என்பதே இலக்கணம் ஆகியது என்று, ஓர் ஆய்வும் இன்றி, சம்ஸ்கிருத பாஷையும் அறியாமல், தாங்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஊர்ப்புறத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள்: குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமா? அது போல் உள்ளது, இவர்களின் பிரஸ்தாபம். ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொல் கிளவி "இலக...

📚 புத்தக அறிமுகம்🌏

Image
  வாசிப்பது எப்படி? ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு  என்னுடைய (திரு.செல்வேந்திரன்) முதன்மையான  பதில் : கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ   வாசித்துதான் ஆகவேண்டும்

ஆங்கில சினிமா

Image
 Speed - 1994  🚍 🚍 பேருந்தை 🚌  நிறுத்த மற்றும் பயணிகளை  காப்பாற்ற போராடும் கதாநாயகன் 🤵 Unstoppable - 2010 🚂 🚆 இரயிலை🚉 நிறுத்த  போராடும் கதாநாயகன் 🤵 இரண்டும் மிகவும் அருமையாக 👌சினிமா🎬

வெற்றிமாறன் தனுஷ்

 பொல்லாதவன் 🙋‍♂️ அருவா வேட்டு ஆடுகளம்  🐐 அருவா வேட்டு வட சென்னை 🌃 அருவா வேட்டு அசுரன் 👹அருவா வேட்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் அருவா ஒரு கதாபாத்திரம்